மரிய இருதயம் இரண்டு முறை உலக கேரம் சாம்பியனாக இருந்தவர். ஆனால் அவரைப் பற்றின எந்த செய்தியும் அன்றைய ஊடகங்கங்கள் கண்டுக்கொள்ளவே இல்லை. முற்போக்கு திராவிட அரசுகள் செஸ் சாம்பியனுக்கு அளவில்லாமல் வாரி வழங்கிய காலத்தில்தான் மரிய இருதயமும் சாம்பியன் ஆனார். ஆனால் அவரை கண்டுக்கொள்ளவே இல்லை.
ஸ்போர்ஸ் ஸ்டார் இதழ் சிறு துணுக்கு செய்தியை மட்டும் வெளியிட்டது. உலக சாம்பியனுக்கு தனது அட்டையில் இடம் அளிக்க மறுத்துவிட்டது.